யாழ்.மாவட்ட மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள வேண்டுகோள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள வேண்டுகோள்..!

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருக்கின்றது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, 

அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 அல்லது 117 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு