யாழ்.உடுவிலில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இளவாலையை சேர்ந்த 19 வயது நபர் சிக்கினார்!

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இளவாலையை சேர்ந்த 19 வயது நபர் சிக்கினார்!

யாழ்.சுன்னாகம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார். 

உடுவில் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண்ணொருவரிடம் 3 லட்சம் ரூபா பெறுமதியான சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டது. 

இது தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளவாலைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்தனர். 

ந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்ப டுத்தி அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு