இன ஐக்கியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சர்வமத ஒன்றுகூடல்!

ஆசிரியர் - Editor I
இன ஐக்கியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சர்வமத ஒன்றுகூடல்!

இன ஐக்கியத்தை வலியுறுத்தி யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் விசேட தானம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

நிகழ்வில் யாழ்.இந்திய துணைதுாதர் ராக்கேஷ் நட்ராஜ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல, யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், 

மற்றும் சர்வமத தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு