முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் நினைவேந்தல் கோப்பாய் வெளியில் நினைவுகூரப்பட்டது..

ஆசிரியர் - Editor I
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் நினைவேந்தல் கோப்பாய் வெளியில் நினைவுகூரப்பட்டது..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன்ட் மாலதி (பேதுருப்பிள்ளை சகாயசீலி) நினைவு நாள் அவர் வீரச்சாவடைந்த கோப்பாய் வெளியில் நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது. 

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார். நேற்று மாலை 6 மணிக்கு மாலதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. 

வேலன் சுவாமிகள் இந்த நினைவேந்தலை முன்னெடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு