யாழ்.மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்..!

யாழ்.மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக 3 போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றது. 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இளைஞர் அமைப்புக்களின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 

நல்லுார், சங்கானை, மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இந்த கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு