யாழ்.ஊர்காவற்றுறையில் 3 இளைஞர்கள் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் 3 இளைஞர்கள் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது..!

யாழ்.ஊர்காவற்றுறையில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லி கிராம் 

மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு