யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை நிறுத்தம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை நிறுத்தம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்ல உள்ளோருக்கு நடத்தப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை நாளை நடைபெறாது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் கூறியுள்ளார். 

சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமையால், வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு