கட்டுப்பாடற்ற வேகனம்! டிப்பர் மீது மோதிய மோட்டார் சைக்கிள், 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி, யாழ்.நெல்லியடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகனம்! டிப்பர் மீது மோதிய மோட்டார் சைக்கிள், 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி, யாழ்.நெல்லியடியில் சம்பவம்..

யாழ்.நெல்லியடி மத்திய மகளிர் கல்லூரி முன்பாக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளானதில் 19 வயதான இளைஞன் ஒருவன் சம்பய இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையை சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளான். கட்டுப்பாடற்ற வேகத்தினால் வீதின் மறுக்கமாக பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி 

இந்த கோர விபத்து இடம்பெற்றள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு