யாழ்.பருத்தித்துறை - கிராமக்கோட்டு சந்தியில் கோர விபத்து! தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிளால் வயோதிபர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - கிராமக்கோட்டு சந்தியில் கோர விபத்து! தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிளால் வயோதிபர் படுகாயம்..

யாழ்.பருத்தித்துறை - கிராமக்கோட்டு சந்தியில் தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மீதும் மோதியுள்ளது. 

கட்டுப்படுத்த முடியாத வேகத்தினால் ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள் பின்னர் பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மீதும் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியுள்ளது. 

சம்பவத்தில் பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு