யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது! 6 மாதங்கள் தலைமறைவாக இருந்தவராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது! 6 மாதங்கள் தலைமறைவாக இருந்தவராம்..

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாள்வெட்டு குழுவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.கொக்குவிலை சேர்ந்த 22 வயதான நபரே பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் 

என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு