மண்ணெண்ணெய் குக்கர் தீ பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் மரணம்! யாழ்.ஆனைக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மண்ணெண்ணெய் குக்கர் தீ பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் மரணம்! யாழ்.ஆனைக்கோட்டையில் சம்பவம்..

தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 

யாழ்.ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த ஆருசன் தர்சிகா (வயது30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 9ம் திகதி மண்ணெண்ணை குக்கரில் சமைப்பதற்காக எண்ணெயை் ஊற்றியபோது குக்கர் தீ பிடித்து எரிந்துள்ளது. 

இதனால் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு