யாழ்.பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்..! துரத்தி பிடித்த இராணுவ சிப்பாய்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்..! துரத்தி பிடித்த இராணுவ சிப்பாய்..

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

கல்லால் எறிந்து பஸ்ஸை சேதமாக்கிய நபரை அங்கிருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்து, பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு