யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவிருந்த 6 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவிருந்த 6 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்ட 6 பேர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பரிசோதனையிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சோி வைத்தியசாலை ஆகியவற்றில்

விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்துகொள்ள வந்திருந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு