யாழ்.அல்லைப்பிட்டி மற்றும் தொல்புரம் பகுதிகளில் இருவர் கைது..! பொலிஸார், இராணுவ புலனாய்வு பிரிவு அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டி மற்றும் தொல்புரம் பகுதிகளில் இருவர் கைது..! பொலிஸார், இராணுவ புலனாய்வு பிரிவு அதிரடி..

யாழ்.தொல்புரம் மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் இருவர் இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

அல்லைப்பிட்டி பகுதிகளில் 42 வயதான நபர் ஒருவர் சுமார் 102 கிராம் கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல் தொல்புரம் பகுதியில் பொலிஸார் நடந்திய சோதனை நடவடிக்கையில் 32 வயதான நபர் ஒருவர் சுமார் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு