கோவில் பூசகரை நிர்வாணமாக்கி கப்பம் பெற்றவர் கைது..! யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கோவில் பூசகரை நிர்வாணமாக்கி கப்பம் பெற்றவர் கைது..! யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்..

பூசாரி ஒருவரை நிர்வாணமாக்கி பெருந்தொகை பணம் கப்பமாக பெற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியிலிருந்து பருத்தித்துறை - கெருடாவில் பகுதிக்கு பூசை செய்ய வந்திருந்த பூசகரிடமே இவ்வாறு கப்பம் பெறப்பட்டிருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். 

இதேவேளை கைதான சந்தேகநபர் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அடையாள அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு