யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் நிறுத்தம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் நிறுத்தம்..!

வெளிநாடு செல்வோருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடாத்தப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் வெள்ளிக்கிழமை தொடக்கம் நிறுத்தப்படவுள்ளது. 

குறித்த விடயத்தை யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் விடுத்துள்ளார்.

நடைபெற்றுவரும் தாதியர் மற்றும் நிறைவுகாண் தொழில்நுட்பவியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 

மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் அறிவிததுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு