பெருமளவு போதை மாத்திரைகளுடன் யாழ்.சுன்னாகத்தில் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
பெருமளவு போதை மாத்திரைகளுடன் யாழ்.சுன்னாகத்தில் ஒருவர் கைது..!

யாழ்.சுன்னாகம் - மயிலினி காட்டு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு