யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 2 நாளான பெண் குழந்தை உட்பட மாவட்டத்தில் 22 பேருக்கு தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 2 நாளான பெண் குழந்தை உட்பட மாவட்டத்தில் 22 பேருக்கு தொற்று..!

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை உட்பட யாழ்.மாவட்டத்தில் 22 பேருக்கும் வடமாகாணத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 08 வயதுச் சிறுமி ஒருவர் உட்பட 17 பேருக்கும்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 02 நாள்களேயான பெண் குழந்தை உட்பட்ட இருவருவருக்கும், 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு