யாழ்.பண்ணை - தீவக வீதியில் இன்று காலை கோர விபத்து..! படுகாயமடைந்த 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை - தீவக வீதியில் இன்று காலை கோர விபத்து..! படுகாயமடைந்த 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.பண்ணை - தீவக வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காரில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர், 

ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு