யாழ்.பலாலி - வளலாய் பகுதியும் முடங்கியது..! வீதிகள் முடக்கப்பட்டு மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி - வளலாய் பகுதியும் முடங்கியது..! வீதிகள் முடக்கப்பட்டு மக்கள் போராட்டம்..

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.பலாலி - வளலாய் பகுதியிலும் மீனவர்கள் வீதியை முடக்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே 

படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு