யாழ்.மாவட்டத்தில் மோசமடையும் நிலைமை..! மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மோசமடையும் நிலைமை..! மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று..

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கும், 

தனியார் வைத்தியசாலை ஒன்றில் 2 பேருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு