வடமாகாண ஆளுநர் - பிரிட்டன் அமைச்சர் இடையில் முக்கிய சந்திப்பு!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் - பிரிட்டன் அமைச்சர் இடையில் முக்கிய சந்திப்பு!

வடமாகாண ஆளுநருக்கும் பிரித்தானியா அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரித்தானிய அமைச்சரும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைச்சருமான அஹ்மத் மோல்டனுக்கும் 

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவுக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் பிரித்தானிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் 

விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு