வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குல், வாள்வெட்டு..! யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் வெட்டி காயப்படுத்திய சம்பவம் யாழ்.சாவகச்சோி கல்வயலில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. 

வெட்டுக்காயங்களுக்குள்ளான நபர் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த சம்பவத்திற்கான காரணம் தொியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு