யாழ்.கோப்பாயில் வீட்டு கூரைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த கை குண்டு மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் வீட்டு கூரைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த கை குண்டு மீட்பு!

யாழ்.கோப்பாய் பகுதியில் வீட்டு கூரைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைகுண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டிருக்கின்றது. 

வீட்டின் மேற்கூரை துப்புரவு செய்யும்போது குறித்த குண்டு அங்கே இருந்தமை தொியவந்திருக்கின்றது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் 

பொலிஸாருக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் தகவல் வழங்கிய நிலையில் குண்டை அடையாளப்படுத்தியுள்ள அவர்கள் அதனை மீட்டுள்ளனர். 

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு