யாழ்.தென்மராட்சியில் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் பரவல் அபாயம்! நேற்று 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் பரவல் அபாயம்! நேற்று 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்..

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் நேற்று இருவருக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் உண்ணி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

மந்துவில் கிழக்கு மற்றும் தனங்கிளப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கு டெங்கு காய்ச்சல் தொற்றும் நுணாவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்க உண்ணி காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு