யாழ்.தொண்டமனாறு கடற்கரையில் மனித எலும்பு எச்சங்கள்!

ஆசிரியர் - Editor I
யாழ்.தொண்டமனாறு கடற்கரையில் மனித எலும்பு எச்சங்கள்!

யாழ்.தொண்டமனாறு கடற்கரையில் மனித எலும்பு எச்சங்கள் நேற்றய தினம் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் ஊடாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,

குறித்த மனித எச்சங்களை நீதவான் பார்வையிட்டதுடன், மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு குறித்த சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு