யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்கரையில் சடலம் 4வது சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்கரையில் சடலம் 4வது சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது!

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சடலங்கள் கரையொதுங்கும் நிலையில் இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 

அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில் மேலும் ஒரு சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

ஒரு வாரத்தில் யாழ்.மாவட்டத்தில் கரையொதுங்கிய நான்காவது சடலம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு