யாழ்.பருத்தித்துறையில் பிறந்து 4 நாட்களான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் பிறந்து 4 நாட்களான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.பருத்தித்துறையில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து 7 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டது. 

இதன்போது குறித்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு