கெடுபிடிகளை தாண்டி யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மாவீரர் நாள் சுலோகம்..

ஆசிரியர் - Editor I
கெடுபிடிகளை தாண்டி யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மாவீரர் நாள் சுலோகம்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்தபோதும் கொடிகாமம் - பருத்தி்த்துறை வீதியில் மாவீரர் என எழுதப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்புக்கள், ரோந்து நடவடிக்கைகள், கெடுபிடிகளை தாண்டி வெள்ளை நிற பூச்சை பயன்படுத்தி இந்த மாவீரர் நாளை நினைவுகூரும் எழுத்துரு பொறிக்கப்பட்டுள்ளது, 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு