யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! மேலும் சிலரை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! மேலும் சிலரை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை..

யாழ்.மாநகரசபை ஆணையாளர் உட்பட மாநகரசபையில் ஆணையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் உட்பட சிலர் சுகயீனமடைந்திருந்த நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் ஆணையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு