யாழ்.சுழிபுரம் விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரம் விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் மரணம்..!

யாழ்.சுழிபுரம் பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை காரைநகர் - மானிப்பாய் வீதியில் சுழிபுரம் விக்டோரியா கல்லுாரிக்கு முன்னாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. 

சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு