நியமனம் வழங்ககோரி சித்த மருத்துவத்துறை பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆசிரியர் - Editor I
நியமனம் வழங்ககோரி சித்த மருத்துவத்துறை பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

சித்த மருத்துவத்துறை அழிக்காமல் கற்பித்தலை முடித்த எமக்கு நியமனத்தை வழங்குமாறு சித்த மருத்துவத்துறை பட்டதாரிகள் ஆளுநர் அலுவலகத்தின் முன் இன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் வைத்தியத்துறையில் பங்களிப்பை செய்து வருகின்ற சித்த மருத்துவத்தை அரசாங்கம் அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். ஆறு வருடங்களாக குறித்த துறையில் கட்டளை மேற்கொண்ட நாம் வேலையில்லாமல் 5 வருடங்களாக அலைகிறோம். 

ஆகவே நமது நிலையை கருத்தில் கொண்டு நமக்கு நியமனத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சித்த மருத்துவத்துறையினரால் ஆளுநர் செயலகம் முன் 

கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு