வடமாகாண ஆளுநர் - இராணுவ தளபதி யாழ்ப்பாணத்தில் சந்திப்பு..! இராணுவ தளபதி ஆளுநருக்கு வழங்கியுள்ள உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் - இராணுவ தளபதி யாழ்ப்பாணத்தில் சந்திப்பு..! இராணுவ தளபதி ஆளுநருக்கு வழங்கியுள்ள உத்தரவாதம்..

வடமாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்து தமது பூரணமான ஆதரவை இராணுவம் வழங்கும். என ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதியளித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, 

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடிய நிலையில், வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் 

என இராணுவ தளபதி உறுதி வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு