யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை..! சில தாழ்நில பகுதிகளில் வெள்ளம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை..! சில தாழ்நில பகுதிகளில் வெள்ளம்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவரும் நிலையில் தாழ்நில பகுதிகள் சிலவற்றில் வெள்ளம் தேங்கியுள்ளது. 

பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்நிலையில் மறுஅறிவித்தல் வரை கரையோர மக்களை 

அவதனமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு