வடமாகாண முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்ததன் 31வது நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.

ஆசிரியர் - Editor I
வடமாகாண முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்ததன் 31வது நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்ததன் 31வது நினைவு நாள் யாழ்.ஒஸ்மானியா கல்லுாரியில் இன்று இடம்பெற்றது. 

யாழ்.முஸ்லிம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் மக்களுக்கான தார்மீகக் கடமை எனும் தொனிப்பொருளில் இம்முறை நினைவு கூரப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர்கள் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொண்டள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு