யாழ்.கல்வியங்காடு பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட கோப்பாய் பொலிஸார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட கோப்பாய் பொலிஸார்..!

யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸாரினால் கல்வியங்காடு பகுதியில் நேற்றைய தினம் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர தலைமையில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு