இரு நாட்கள் நாட்டில் மின்தடை அமுலாககூடிய வகையில் தொழிற்சங்க போராட்டம்! மின்சாரசபை தொழிற்சங்கங்கள் முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I
இரு நாட்கள் நாட்டில் மின்தடை அமுலாககூடிய வகையில் தொழிற்சங்க போராட்டம்! மின்சாரசபை தொழிற்சங்கங்கள் முஸ்தீபு..

நாடு முழுவதும் 2 நாட்கள் மின் துண்டிப்பு அமுலாககூடிய வகையில் தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்க ஒன்றியம் கூறியுள்ளது. 

அதன்படி, 2 நாட்களுக்கு இவ்வாறு மின் துண்டிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை 

அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு