நடு வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சட்டத்தரணியின் மகன் மீது தாக்குதல்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம், விசாரணையும் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
நடு வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சட்டத்தரணியின் மகன் மீது தாக்குதல்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம், விசாரணையும் ஆரம்பம்..

பொது இடத்தில் வைத்து சட்டத்தரணியின் மகனை தாக்கிய  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 

நேற்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு