யாழ்.தையிட்டியில் குடும்ப தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் தலைமறைவு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.தையிட்டியில் குடும்ப தகராறு முற்றியதில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் தலைமறைவு..!

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குடும்பத் தகராறு முற்றியதில் குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 22 வயதான பெண் ஒருவரே காயமடைந்துள்ளார். 

காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள கணவனை பொலிஸார் தேடி வருகின்றார்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு