கரும்பூஞ்சை தொற்றினால் இலங்கையில் 1வது மரணம் பதிவாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல்..!

ஆசிரியர் - Editor I
கரும்பூஞ்சை தொற்றினால் இலங்கையில் 1வது மரணம் பதிவாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல்..!

இலங்கையில் கரும்பூஞ்சை தொற்றினால் 1வது மரணம் பதிவாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உயிரிழந்த நபர் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் 

அவர் கரும் பூஞ்சை நோயினால் பீடிக்கப் பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு