மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தளர்த்தப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தளர்த்தப்படுகிறது..! இராணுவ தளபதி அறிவிப்பு..

மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் இராணுவ தளபதி தொிவித்திருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு