மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீடிக்கப்பட்டது..! ஜனாதிபதியின் தீர்மானத்திற்கமைய..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீடிக்கப்பட்டது..! ஜனாதிபதியின் தீர்மானத்திற்கமைய..

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பயணத்தடை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு