பொலிஸார் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு..! பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
பொலிஸார் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு..! பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை..

நாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், 

கொழும்பு நகரில் இரண்டு இடங்களில் அண்மையில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்கல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் 

என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு