1ம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும்! இராணுவதளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
1ம் திகதி அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு நீக்கப்படும்! இராணுவதளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு