பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி! கெவிட்-19 தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி! கெவிட்-19 தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..

நாடு முழுவதும் 15 வயது தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக, 

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையின் போது ஏனைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 

முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு