வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய பட்டா! சம்பவ இடத்திலேயே முதியவர் பலி, யாழ்.புலோலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய பட்டா! சம்பவ இடத்திலேயே முதியவர் பலி, யாழ்.புலோலியில் சம்பவம்..

யாழ்.பருத்தித்துறை - புலோலி பகுதியில் வீதியை கடக்க முயன்ற முதியவர் மீது பட்டா வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று புலோலி - சாரையடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (வயது-82) 

 என்பவரே உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு