யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் ஒரு மரணம் பதிவானது, இதுவரை 130 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் ஒரு மரணம் பதிவானது, இதுவரை 130 மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 83 வயதான ஆண் ஒருவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்.சுண்டுக்குளி பகுதியை சேர்ந்தவர் என சுகதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு