யாழ்.பருத்தித்துறையில் முடக்கப்பகுதியில் 1100 பேருக்கு உணவு வழங்கிய இராணுவம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் முடக்கப்பகுதியில் 1100 பேருக்கு உணவு வழங்கிய இராணுவம்!

யாழ்.பருத்தித்துறையில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் முடக்கப்பட்டிருக்கும் பகுதி மக்களுக்கு படையினர் மதிய உணவு பொதிகளை நேற்று வழங்கியிருக்கின்றனர். 

சுமார் 1100 மதிய உணவுப்பொதிகளை பருத்தித்துறை இராணுவமுகாம் மற்றும் கற்கோவளம் இராணுவமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சுகாதார பிரிவினருடன் இணைந்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு