யாழ்.பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று! 140 மாதிரிகள் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று! 140 மாதிரிகள் பரிசோதனை..

யாழ்.பல்கலைகழகத்தை சேர்ந்த 140 பேருடைய மாதிரிகள் பல்கலைகழக மருத்துவ பீடத்தில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த மாணவி வெளிமாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்றும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மாணவி விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு