யாழ்.பருத்தித்துறையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள J/401 கிராம அலுவலர் பிரிவில் நேற்று 200இற்கும் அதிகமானவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அவர்களில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இதுவரையில் பருத்தித்துறையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு